Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேலும் 426 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

August 26, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 426 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து  அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை மத்தள மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களை வந்தடைந்தனர்.

இதன்போது, கட்டார் நாட்டில் இருந்து 296 பேரும் ஜேர்மனியில் இருந்து 102 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 23 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

நாட்டுக்கு வந்த அனைவருக்கும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று

Next Post

இளைஞர்கள் இணைந்து நிற்பதை பாராட்டுகின்றேன் – ரூபவதி கேதீஸ்வரன்

Next Post

இளைஞர்கள் இணைந்து நிற்பதை பாராட்டுகின்றேன் – ரூபவதி கேதீஸ்வரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures