Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒட்டுசுட்டானில் கிணற்றில் விழுந்த யானைக்குட்டி மீட்பு

August 24, 2020
in News, Politics, World
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் காட்டு யானை ஒன்று அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறொன்றிற்குள் விழுந்துள்ளது.

கிணற்றிலிருந்து வெளியேற முடியாமல் யானை தத்தளித்தனை அவதானித்த கிராம மக்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த யானையை மீட்டு வனப்பகுதிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நீண்ட போராட்டத்தின் பின்னர் யானை கிணற்றில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

பகரைனில் இருந்து 180 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Next Post

திருகோணமலை எரக்கண்டி கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மீட்பு

Next Post

திருகோணமலை எரக்கண்டி கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures