Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மீண்டும் சிறை சென்றார் பிள்ளையான்!!

August 23, 2020
in News, Politics, World
0

9வது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வுக்காக மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சனிக்கிழமை (22.08.2020) மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்ட நகர்வுப் பிரேரணைக்கான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டதன் பேரில் பிள்ளையான் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தார்.

ஜோசெப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்புவாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

Previous Post

அனைத்து இனங்களும் மதங்களும் சமமாக மதிக்கப்படும்- பிரதமர்!

Next Post

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு ; கிளிநொச்சி மாணவர்களுக்கு பிணை !

Next Post

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு ; கிளிநொச்சி மாணவர்களுக்கு பிணை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures