Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அங்கொட லொக்காவின் இன்னொரு சகாவும் சுட்டுக்கொலை

August 23, 2020
in News, Politics, World
0

உயிரிழந்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலகத்தலைவர் அங்கொட லொக்காவுடைய குழுவின் மற்றுமொரு துப்பாக்கிதாரி பொலிஸாரால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கம்பஹா பகுதியில் வைத்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ´சமியா´ என்ற சமிந்த எதிரிசூரிய என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர், ´சொல்டா´ என்ற அசித ஹேமதிலக என்ற அங்கொட லொக்காவுடைய குழுவின் பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு

Next Post

நாடளாவிய ரீதியில் வழமைக்கு திரும்பும் பாடசாலைகள்

Next Post

நாடளாவிய ரீதியில் வழமைக்கு திரும்பும் பாடசாலைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures