Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறிய கட்சிகளை சேர்ந்த மூன்று பேர் அரசுடன் இணையவுள்ளனர்!

August 22, 2020
in News, Politics, World
0

சிறிய கட்சிகளை சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் அரசாங்கத்தில் இணைந்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறது.

புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க இவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் தனக்கு ராஜாங்க அமைச்சர் பதவியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுள்ளதுடன், ஏனைய இருவர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணத்திற்கான அபிவிருத்திக்கு உதவுமாறு கோரியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு தற்போது நாடாளுமன்றத்தில் 150 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இவர்களின் சபாநாயகரை நீக்கினால், 149 பேரின் ஆதரவு உள்ளது.

இந்த நிலையில் மேற்கூறிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலிலும், ஏனைய சிலர் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு முன்னரும் அரசாங்கத்துடன் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிகளில் மாற்றம் !

Next Post

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை

Next Post

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures