Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐக்கிய தேசிய கட்சி பிளவுக்கு சம்பிக்கவும் ஒரு காரணம் நவீன் குற்றசாட்டு

July 30, 2020
in News, Politics, World
0

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஐக்கியதேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்று 2025 இல் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு முயல்கின்றார் என்பது தெளிவான விடயம் என நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சிக்குள் பிளவு ஏற்பட்டமைக்கு அவரே முக்கிய காரணம் எனவும் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சிக்குள் தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனம் கிடைக்காது என்பதால் அவர் கட்சியை உடைத்தார் என நவீன்திசநாயக்க தெரிவித்துள்ளார்.
நீங்கள் அவரை குற்றம்சாட்டுகின்றீர்களா என்ற கேள்விக்கு சம்பிக்க ரணவக்கமும் ஒரு காரணம் என நவீன் தெரிவித்துள்ளார்.

Previous Post

பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா? மகிந்தவிற்கு சிறிதரன் சவால்

Next Post

புதிய நாடாளுமன்ற அமர்வுக்கான சுகாதார வழிகாட்டல்

Next Post

புதிய நாடாளுமன்ற அமர்வுக்கான சுகாதார வழிகாட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures