Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இருக்கைக்கு அளவாகவே பஸ்களில் பயணிகள் உதியசட்டம்!

July 29, 2020
in News, Politics, World
0

இலங்கையில் பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றால் போன்று மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமையின் போது பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றால் போன்றே பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.

இதேபோன்று எப்போதும் ஆசனங்களுக்கு ஏற்றால் போன்று பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியவாறு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Previous Post

தேர்தலுக்காக மேலும் மூன்றுநாள்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை !

Next Post

கந்தகாடு முகாமில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

Next Post

கந்தகாடு முகாமில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures