Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தங்காலை பகுதியில் கொரோனா பரவும் அபாயம் !

July 15, 2020
in News, Politics, World
0

கோவிட்-19 கொரோனா வைரஸ் தங்காலை பகுதியில் பரவும் அபாயம் இருப்பதாக தங்காலை சுகா தார வைத்தியர் அதிகாரி ஜகத் கஜதீர தெரிவித்தார்.

தங்காலை – பட்டியபொல பகுதியைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொ ற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த நிலைமை எழுந்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய குறித்த இராணுவ அதிகாரி தங் காலை நகரப் பகுதியின் பல இடங்களுக்கு விஜயம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் படி, அவர் பார்வையிட்ட கடைகள் மற்றும் நகரத்தில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள் தற் காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அத்தோடு, அங்குள்ள மக்கள் சுய தனிமைப்படுத் தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, குறித்த நரக மக்கள் கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் விழிப்புடன் இருக்குமாறு வைத்திய அதிகாரி மேலும் கேட்டுக்கொண்டார்.

Previous Post

தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்க அரசு செயற்படுகிறது ; சி.சிறீதரன்

Next Post

வன்னியில் இராணுவ ஆட்சி ஏற்படாமல் தடுப்பது மக்கள் பொறுப்பு; ப.சத்தியலிங்கம்

Next Post

வன்னியில் இராணுவ ஆட்சி ஏற்படாமல் தடுப்பது மக்கள் பொறுப்பு; ப.சத்தியலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures