Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் எவரும் அடையாளம் காணப்படவில்லை- அனில் ஜசிங்க

July 14, 2020
in News, Politics, World
0

கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில்ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பின் சில பகுதிகளில் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சமூக ஊடகங்களில் நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இந்த தகவல்கள் பிழையானவை என தெரிவித்துள்ள அனில்ஜாசிங்க கொழும்பிலோ அல்லது அதன் புறநகர் பகுதியிலேயோ எந்த நோயாளியும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ராஜங்கனயவிலிருந்தும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்துமே அதிகளவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார் ராஜங்கன கந்தக்காட்டின் ஒரு தொடர்ச்சியே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

உண்மை நிலைமைய அரசாங்கம் மறைக்கின்றது- அனுரகுமார

Next Post

இன்னும் வைத்தியசாலையில் மேலும் 9 கடற்படையினர் மாத்திரமே உள்ளனர் !

Next Post

இன்னும் வைத்தியசாலையில் மேலும் 9 கடற்படையினர் மாத்திரமே உள்ளனர் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures