Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

700 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் 2 பேர் கைது

July 13, 2020
in News, Politics, World
0

சீதுவ-கொடுகொட பிரதேசத்தில் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த 700 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பாவனைக்கு உதவாத தேயிலைகளை பொதியிடும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராகம மற்றும் ஜாஎல பகுதிகளில் வசிக்கும் 45 மற்றும் 51 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

வடக்கிலும் கொரோனா இரண்டாம் அலை ஆபத்து!

Next Post

சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள் ; விக்கிரமபாகு கருணாரத்தின

Next Post

சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள் ; விக்கிரமபாகு கருணாரத்தின

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures