Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உதவியை வழங்கிவிட்டு கீழ்தரமாய் பேசும் சரவணபவன் எம்.பி குழுவினர்

July 12, 2020
in News, Politics, World
0

2009 வன்னி போரின் பின்னர் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் குடியிருந்த கணவனை இழந்த ஊடகவியலாளர் குடும்பம் ஒன்றுக்கு தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் வாழ்வாதார உதவியாக பசு மாடு ஒன்றை 2013 ஆம் ஆண்டு வழங்கியுள்ளார் இதன்காரணமாக அந்த ஊடகவியலாளரின் குரலை நசுக்குவதற்கு சரவணபவானின் உதவியாளர் முயற்சிப்பதாக அந்த பெண் ஊடகவியலாளரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .

குறிப்பிட்ட உதவியை பெற்றுக்கொண்டமையால் சரவணபவன் பற்றிய அரசியல் விமர்சனங்களை அவர் முன்வைக்க கூடாது என்றும், அவரால் முகநூலில் போடப்பட்ட பதிவை நீக்கும் படியும் நீக்கும்வரை தன்னால் இத்தகைய செயற்பாடுகள் தொடரும் எனவும் சரவணபவனின் உதவியாளர் க .குணாளன் மிக கடுமையான கீழ்த்தரமான வார்த்தைகளால் பெண் ஊடகவியலாளரை விமர்சித்துள்ளார் .

இதன் காரணமாக சரவணபவனிடம் தான் பெற்றுக்கொண்ட உதவியை மீள வழங்கப்போவதாக ஊடகவியலாளர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார் .

Previous Post

அரசியல் பழிவாங்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது ; பிரதமர்

Next Post

போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அடிப்படையாக கொண்டே 30 கீழ் 1 யோசனை முன்வைக்கப்பட்டது

Next Post

போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அடிப்படையாக கொண்டே 30 கீழ் 1 யோசனை முன்வைக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures