Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கருணா அம்மானிடம் விசாரணை ; ஐ.நா அறிவிப்பு

June 26, 2020
in News, Politics, World
0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக அமர்த்தியமை தொடர்பாக கருணா அம்மானிடம் விசாரணை ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தனது ருவிட்டர் பக்கத்தில் “சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு குற்றச் செயலைச் கருணா செய்துள்ளார்.

அதாவது, சிறுவர் படையினரை மொத்தமாக ஆட்சேர்ப்பு செய்ய சதி செய்ததற்காக கருணா அம்மான் மீது வழக்குத் தொடர வேண்டும்.

அந்தவகையில் கருணா அம்மான் மீதான விசாரணைக்கு நாங்கள் எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளோம்.

அதற்கமைய கடந்த காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள், சிறுவர்களை படையில் இணைந்தமை உள்ளிட்ட பல்வேறு விடயகள் தொடர்பாக கருணாவிடம் விசாரணை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

இலங்கையிலுள்ள அனைவருக்கும் பொறுப்புக்கூறல் பொருந்த வேண்டும்” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் 2000 தொடக்கம் 3000 வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக கருணா அம்மான், அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்த கருந்து தென்னிலங்கை அரசியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அனைத்து திரையரங்குகளையும் நாளை முதல் மீளத் திறப்பதற்கு தீர்மானம்!

Next Post

இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம்

Next Post

இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures