Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசை பாதுகாக்கவே கருணா படை அழிப்பு பற்றி பேசினார் ;ரணில்

June 26, 2020
in News, Politics, World
0

மூவாயிரம் படையினரைக் கொன்று குவித்ததாக கருணா அம்மான் கூறிய கருத்தானது அரசை பாதுகாக்கவே என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர், ரணிலை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கருணா தொடர்பாக ரணில் மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தக்காலத்தில் விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து அவரை பிரித்தெடுத்தோம்.

அதாவது புலிகளை யுத்தத்தில் வெற்றிகொள்வதற்கு அவரை ஒரு உபாய முறையாக மாத்திரமே பயன்படுத்தினோம்.

இதற்காக அவருக்கு அமைச்சு பதவியோ அல்லது வேறு எந்ததொரு பதவியையும் வழங்கவில்லை.

இதேவேளை தற்போது, கருணா அம்மான், ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் 2000 தொடக்கம் 3000 வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக தெரிவித்துள்ளமையானது அரசை காப்பாற்றுவதற்கே ஆகும்” என ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

எனது கருத்தை பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை! – கருணா

Next Post

விக்னேஸ்வரன் கஜேந்திரகுமாருக்கு வாக்களிப்பதால் காத்திருக்கும் ஆபத்து!

Next Post

விக்னேஸ்வரன் கஜேந்திரகுமாருக்கு வாக்களிப்பதால் காத்திருக்கும் ஆபத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures