Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னார் – கட்டுக்கரை குளத்தின் நீர் திறந்து விடப்பட்டது

May 28, 2020
in News, Politics, World
0

மன்னார்- கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் வினியோகம் நேற்று புதன்கிழமை காலை வைபவ ரீதியாக சமையத் தலைவர்களின் ஆசியோடு 11 ஆம் கட்டை வாய்க்கால் துருசில் சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

நீர்ப்பாசன பொறியியலாளர்கள்,சமயத் தலைவர்கள்,கட்டுக்கரைக் குளத்தின் வாய்கால் அமைப்பு பிரதிநிதிகள்,விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,திணைக்கள அதிகாரிகள் , விவசாய அமைப்பக்களின் பெண் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை ராஜிதவுக்கு விளக்கமறியல்!!

Next Post

இலங்கையில் ‘கொரோனா’ தாண்டவம்; நேற்று ஒரே நாளில் 150 பேர் அடையாளம்

Next Post

இலங்கையில் 'கொரோனா' தாண்டவம்; நேற்று ஒரே நாளில் 150 பேர் அடையாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures