Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அராலியில் திடீரென மயங்கி விழுந்த நபர்!!

May 26, 2020
in News, Politics, World
0

யாழ் அராலி துறைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை காலை நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

குறித்த நபர் கண்டியில் இருந்து உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணம் அராலிக்கு வந்துள்ளார்.

முறையாக பொது சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தலுக்கு அமைய 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தலில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் திடீரென மயங்கி வாழ்ந்துள்ளார்.

இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளர்.

Previous Post

யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம்

Next Post

பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!!

Next Post

பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures