Monday, September 22, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

May 16, 2020
in News, Politics, World
0

இலங்கையின் பல பிரதேசங்களிலும் நிலவும் மழையுடன் கூடிய கால நிலையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி , மாத்தறை, இரத்தினப்புரி , களுத்துறை , கொழும்பு , மாத்தளை , குருநாகல் , கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களில் இவ்வாறாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு மழை தொடருமாக இருந்தால் இந்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த மாவட்டங்களில் வசிப்போர் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Previous Post

தனியார் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளத்தை ஒழுங்காக வழங்க நடவடிக்கை 

Next Post

இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறை

Next Post

இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures