Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

8 வயது சிறுமி பலாத்காரம் : கண்டித்து பாகிஸ்தானில்பெரும் கலவரம்

January 12, 2018
in News, Politics, World
0

பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் இதனை கண்டித்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே கசூர் என்ற பகுதியில் ஜைனாப்,8 என்ற 8 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போனார். பெற்றோர் பல இடங்களிலும் தேடினர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ததில் அச்சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது.
தகவலறிந்த கசூர் வாசிகள் மருத்துவமனை முன் தர்ணா செய்தனர். இதையடுத்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

Previous Post

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் பெண்கள் கால் டாக்சி ஓட்டுநர்களாக நியமனம்

Next Post

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை!!

Next Post

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures