Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

78 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வேன் திருட்டு ; சந்தேக நபர் கைது

June 5, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

கேகாலையில் தெரணியகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வேன் ஒன்றை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர் ஒருவர் தெரணியகல பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெரணியகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் தெரணியகல – அங்ஹெட்டிகம பகுதியில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அங்ஹெட்டிகம பகுதியில் வசிக்கும் 36 வயதுடையவர் ஆவார்.  திருடப்பட்ட வேனும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  இது தொடர்பில் தெரணியகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Previous Post

“விலங்கு தெறிக்கும்” : நிகழ்கால மாபியாக்களுக்கு சாட்டையடி!  

Next Post

புதுமுகங்கள் நடிக்கும் ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Next Post
புதுமுகங்கள் நடிக்கும் ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

புதுமுகங்கள் நடிக்கும் 'குயிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures