Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒருவார காலத்துக்கு தேசிய கொடி ஏற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானம்

January 30, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புத்தகக் கடை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | செ.சுதர்சன்

நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அரச நிறுவனங்கள் அமைந்திருக்கும் கட்டிடங்களில் ஒருவார காலத்துக்கு தேசிய கொடியை ஏற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறும் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் விசேட சந்தர்ப்பமாக கருதி பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதிவரை தேசிய கொடியை ஏற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான சுற்று நிருபம் அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் விடுக்கப்பட்டிருக்கிறது.

எனவே இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த சுற்று நிருபத்தின் ஊடாக நிறுவன பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous Post

நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிக்கும்

Next Post

ஆசிரியையை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

ஆசிரியையை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures