Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

7 நாட்கள் பொதுமக்களுக்கு காலக்கெடு

January 15, 2020
in News, Politics, World
0

சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்க பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு காலக்கெடு விதித்துள்ளது.

அந்தவகையில் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை 7 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு 09 ஆம் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சட்டவிரோதமாக இராணுவத்தைவிட்டு தப்பியோடிய முப்படை உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி 12 திகதி வரை ஒரு வாரம் பொது மன்னிப்பு காலம் வழங்கப்படுவதாகவும் அவ்வாறு விட்டுச்சென்றவர்கள் இந்த காலத்திற்குள் மீண்டும் சேர அல்லது இராஜினாமா செய்துகொள்ளுமாறும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Previous Post

இரு முக்கிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய கோட்டாபய!

Next Post

இலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து

Next Post

இலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures