Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

6500 ஏக்கர் காணிகளை விற்பனை செய்ய திட்டம்!!

July 1, 2019
in News, Politics, World
0

அரசாங்கம் ஹம்பாந்தொட்ட மாவட்டத்திலுள்ள 6500 ஏக்கர் காணிகளை சீனா மற்றும் சைப்பிரஸ் ஆகிய நாடுகளுக்கு விற்பனைக்குத் தயாராகி வருவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்டின் பாரம்பரிய நிலங்களையும், வியாபார நிலையங்களையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக ஹம்பாந்தொட்ட மக்களுடன் பாதையில் இறங்கவுள்ளதாக சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (30) ஹம்பாந்தொட்ட  மயுரபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

வடக்கு – கிழக்கு இணைந்த சுயாட்சி, அரசாங்கத்துக்கு 3 மாத காலக்கெடு- இ. தமிழரசுக் கட்சி

Next Post

காணி அனுமதிப் பத்திரமுள்ளவர்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்க திட்டம்

Next Post

காணி அனுமதிப் பத்திரமுள்ளவர்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்க திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures