Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

600 கோடி டொலர்கள் கடனாக வேண்டும் !!

October 12, 2019
in News, Politics, World
0

சில ஜனாதிபதி வேட்பாளர்களை தூதரகங்களே தீர்மானிக்கின்றன என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மகா சங்க மாநாடு கண்டியில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பொருளாதாரத்தின் தன்னிறைவைக் கையகப்படுத்த வேண்டிய செயற்பாட்டை முதலில் மேற்கொள்ள வேண்டும்.

பொருட்களை இறக்குமதி செய்யவும் கடனை செலுத்தவும் 6 பில்லியன் டொலர்கள் போதுமானது அல்ல. பொருட்களை இறக்குமதி செய்யவோ கடனை செலுத்தவோ கட்டாயமாக 600 கோடி டொலர்களைக் கடனாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும், இன்று உண்ணுவதற்கே கடன் பெற வேண்டியுள்ளது.

கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், கடன் தரும் நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணிய நேரிடும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

முஸ்லிம்களின் வாக்கில்லாமல் யாரும் ஜனாதிபதியாக முடியாது

Next Post

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் தேர்வு

Next Post

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures