Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

544 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

February 4, 2018
in News, Politics, World
0

நாட்டின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 544 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், சிறு சிறு குற்றங்களுக்காகச் சிறையில் வாடும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 544 கைதிகளே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் எச்.எம்.டி.என்.உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, அனுராதபுரம், களுத்துறை, நீர்கொழும்பு, மஹர ஆகிய சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous Post

உதயங்க வீரதுங்க ‘இன்டர்போல்’ பொலிஸாரால் கைது

Next Post

தீ விபத்திற்கு, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் கோபமே காரணம் என மதுரை ஆதினம் :அருணகிரிநாதர்

Next Post

தீ விபத்திற்கு, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் கோபமே காரணம் என மதுரை ஆதினம் :அருணகிரிநாதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures