Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

April 23, 2016
in News
0

வளைகுடா தலைவர்களின் உதவியை நாடும் ஒபாமா

22 Apr 2016
  • ரியாத்தில் சவூதி மன்னர் சல்மானை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்துப் பேசினார்.
ஐஎஸ் பயங்கரவாதி களுக்கு எதிரான போராட்டத்தில் வளைகுடா நாடுகளின் உதவியை நாடும் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரியாத்தில் அவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். ரியாத்தில் நடக்கும் வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு மன்ற உச்சநிலைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் திரு ஒபாமா, ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான போராட்டத்தில் வளைகுடா நாடுகள் இன்னும் அதிகமான, வலுவான கடப்பாடு கொண் டிருக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.

திரு ஒபாமாவின் பதவிக் காலம் இன்னும் ஒன்பது மாதங் களில் முடிவுறவுள்ள நிலையில் ஈரானுடனான அமெரிக்காவின் உறவில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் குறித்து அதிருப்தி கொண்டுள்ள வளைகுடா நாடுகளிடம் அமெரிக்காவின் நிலையை அவர் எடுத்துரைப்பார் என்று தெரிகிறது. ரி-யாத் மாநாட்டில் உரை யாற்றிய திரு ஒபாமா, ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் இன்னும் அதிகமாகப் பங்காற்ற முடியும் என்று தாம் நம்புவதாகச் சொன் னார்.

ரியாத்தில் சவூதி மன்னர் சல்மானை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்துப் பேசினார். ஐஎஸ் பயங்கரவாதிகளின் மிரட்டல், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் நீடிக்கும் சண்டை, ஏமன் அமைதிப் பேச்சு ஆகியவை குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வளைகுடா நாடுகளின் உதவியை நாடுவதற்காக திரு ஒபாமா ரியாத் சென்றுள்ளார்.

Previous Post

சரவணபவன் வெற்றிக்கு காரணம் அதன் நிறுவனர் உழைப்பால் உயர்ந்த மனிதர், திரு கணேஷன் சுகுமார் அவர்கள்.

Next Post

மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து தீப்புகை வெளியாவதை குடியிருப்பாளர்கள் பார்த்து பிரமிக்கின்றனர்.

Next Post

மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து தீப்புகை வெளியாவதை குடியிருப்பாளர்கள் பார்த்து பிரமிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures