Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிவசக்தி ஆனந்தனின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி!

April 2, 2018
in News, Politics, World
0
சிவசக்தி ஆனந்தனின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பாக, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனே முடிவு செய்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 16 உறுப்பினர்களில், ஒருவர் சிவசக்தி ஆனந்தன்.
கூட்டமைப்பை விட்டு ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள நிலையில், சிவசக்தி ஆனந்தனின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அவர் கருத்து வெளியிடுகையில், “ இந்த அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆண்டுகளாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது.
ஆனாலும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எமது கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் முடிவு எடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கை அமைச்சருக்கு இந்தியாவில் ஏற்பட்ட அவமானம்!

Next Post

விருந்துபசாரத்தில் மோதல் ; மூன்று பேர் வெட்டு காயம்!

Next Post
விருந்துபசாரத்தில் மோதல் ; மூன்று பேர் வெட்டு காயம்!

விருந்துபசாரத்தில் மோதல் ; மூன்று பேர் வெட்டு காயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures