Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

500 பயணிகளை சாதுர்யமாக காப்பாற்றிய விமானி!

October 9, 2017
in News, World
0
500 பயணிகளை சாதுர்யமாக காப்பாற்றிய விமானி!

துபாயில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற விமானம் ஒன்றை பலத்த காற்றுக்கு மத்தியில் சாதுர்யமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த வியாழன் அன்று துபாயில் இருந்து ஜெர்மனி சென்ற விமானம் ஒன்றில் 500க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் ஜெர்மனியில் உள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது பலத்த காற்று அடித்தது. இதனால் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது

இருப்பினும் அந்த விமானத்தின் பைலட் சாதுர்யமான விமானத்தை தரையிறக்கினார். விமானம் தரையிறங்கும்போது சிறிதளவு குலுங்கினாலும், பின்னர் ஓடுதளத்தில் சரியாக பயணித்ததால் எந்தவித விபத்தும் இன்று தரையிறங்கியது.

விமானத்தை பாதுகாப்பாக இறக்கி 500க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

Previous Post

வாகனங்களின் பிரதான இலக்க தகடிற்கு மேலதிகமாக புதிய சிப் !

Next Post

கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்க பணத்தை கொட்ட தயாராக காத்திருக்கும் முக்கிய புள்ளிகள்.!!

Next Post
கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்க பணத்தை கொட்ட தயாராக காத்திருக்கும் முக்கிய புள்ளிகள்.!!

கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்க பணத்தை கொட்ட தயாராக காத்திருக்கும் முக்கிய புள்ளிகள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures