Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

500 கோடி ரூபா நட்டஈடு கோரி, ரியாஜ் பதியுதீன் மனு

May 20, 2021
in News, Politics, World
0

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை விடுவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரியாஜ் பதியுதீனின் கைது சட்டவிரோதமானது எனவும் அதற்கு 500 கோடி ரூபா நட்டஈடு கோரியும் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் திகதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதே குற்றச்சாட்டின் கீழ் ரியாஜ் பதியுதீன் கடந்த மாதம் 24 ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

Previous Post

இரத்த தானம் செய்ய ஒன்றிணையுமாறு நாமல் அழைப்பு

Next Post

நேற்று அதி உச்சம் தொட்ட கொரோனா – 3,591 பேருக்கு தொற்று

Next Post

நேற்று அதி உச்சம் தொட்ட கொரோனா - 3,591 பேருக்கு தொற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures