Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

50 இராணுவத்தினருக்கு ரயில் சாரதி பயிற்சி வழங்க அரசாங்கம் தீர்மானம்

August 12, 2018
in News, Politics, World
0
50 இராணுவத்தினருக்கு ரயில் சாரதி பயிற்சி வழங்க அரசாங்கம் தீர்மானம்

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு முகம்கொடுப்பதற்கு 50 இராணுவத்தினரை இந்தியாவுக்கு அனுப்பி ரயில் ஓட்டுவதற்காக பயிற்றுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தியாவின் டில்லி நகரில் அமைந்துள்ள ரயில் சாரதிகள் பயிற்சி நிறுவனத்துக்கு அனுப்பி இந்த பயிற்சியை இராணுவத்துக்கு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்காக, இராணுவ யுத்த வாகனம் செலுத்தும் சாரதிகளை தெரிவு செய்வதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்தியாவிலுள்ள இந் நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சி பெற்றதன் பின்னர், அவர்களை நாட்டில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது பயன்படுத்த முடியுமாக இருக்கும் எனவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

தனியார் பஸ் வேலைநிறுத்தம் இல்லை

Next Post

இன்றும் நாளையும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கன மழை

Next Post
இன்றும் நாளையும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கன மழை

இன்றும் நாளையும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கன மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures