Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

5 ஆயிரம் ரூபா தாள்களை கடத்திய பெண் கைது

June 7, 2018
in News, Politics, World
0

ஐயாயிரம் ரூபா தாள்களை சட்டவிரோதமாக சீனாவுக்கு கடத்தமுயன்ற பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண் 35 வயதுடையவராவார்.

சீனாவுக்கு 255 ஐயாயிரம் ரூபா தாள்களை சட்டவிரோதமாக சீனாவுக்கு கடத்திச்செல்லும் போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படவிருந்த பணத்தின் பெறுமதி சுமார் 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

வடக்கில் வைத்திய சேவை பற்றாக்குறை பக்கச்சார்பான அரசியல் நடவடிக்கை

Next Post

அர்ஜூன் அலோசியஸ் பிரபாகரன் அல்ல

Next Post

அர்ஜூன் அலோசியஸ் பிரபாகரன் அல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures