Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

5 ஆண்டுகளைக் கொண்ட தேசிய செயற்பாட்டுத் திட்டம் அங்குரார்ப்பணம்

March 18, 2019
in News, Politics, World
0

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான 5 ஆண்டுகளைக் கொண்ட தேசிய செயற்பாட்டுத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக இந்த திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் அமையவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்தோடு நாடு முழுவதிலிருந்தும் சுமார் 1250 பேர் அழைக்கப்படவுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டுத் திட்டம் மற்றும் 4 கையேடுகளும் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி, 15 புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீனா இணக்கம்

Next Post

நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை

Next Post

நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures