Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

June 7, 2018
in News, Politics, World
0

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இன்று 494 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை தாமரை தடாகம் கலையரங்கில் நடைபெறவுள்ளது.

2014, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சைகளில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

2015 முதல் இதுவரையான காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் இரண்டாயிரத்து 822 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான குழுவில் அங்கம் வகிக்கும் இலங்கை

Next Post

பால் உற்பத்தியில் தன்னிறைவு – ஜனாதிபதி

Next Post

பால் உற்பத்தியில் தன்னிறைவு – ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures