Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

48 மணித்தியாலங்களில் சீன பிரஜைகள் 150 பேர் வெளியேற்றம்

January 28, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் பரவுகையை அடுத்த 48 மணித்தியாலங்களில் சீன பிரஜைகள் 150 பேர் நாட்டில் இருந்து சீனாவுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

இதற்காக Srilankan Airlines இன் விசேட விமானம் ஒன்று பயன்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் வெளியுறவுத்துறை மேலதிக செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை சீன பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வுஹான் நகரில் தங்கியிருந்த 65 இலங்கை மாணவர்களும் இன்று மாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்

Next Post

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகள் ஓரளவு முடிவு

Next Post

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகள் ஓரளவு முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures