Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

48 இந்தியமீனவர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

August 9, 2017
in News, Politics
0
48 இந்தியமீனவர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 48 இந்தியமீனவர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் சபேசன் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் நேற்று அதிகாலை அத்துமீறி நுழைந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட புதுக்கோட்டை, நாகபட்டிணத்தை சேர்ந்த 48 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயணம் செய்த 12 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்றைய தினம் யாழ்மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடத்தில் பாரப்படுத்தப்பட்டு பின்னர் இரவு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில்முற்படுத்தப்பட்டனர்.

அதன் போதே மேற்படி விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous Post

வாள்வெட்டுக்குழுக்களின் முக்கிய உறுப்பினர்கள் தென்னிலங்கையை நோக்கி தப்பி ஓட்டம் !!

Next Post

விஜயகலாவிடம் விசாரணை – தமிழ் எம்.பி ஒருவரும் சிக்கினார்

Next Post

விஜயகலாவிடம் விசாரணை – தமிழ் எம்.பி ஒருவரும் சிக்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures