Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்

February 26, 2018
in News, Politics, Uncategorized, World
0

பப்புவா நியூகினியா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமொன்றின் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பப்புவா நியூகினியா தீவின் போர்கெரா பகுதியில் 7.5 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென்பதுடன், இது தொடர்பான சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள எண்ணைய் மற்றும் எரிவாயு நிறுவனமொன்று தனது பணியை உடனடியாக நிறுத்தியதுடன், பணியாளர்களையும் வெளியேற்றியது.

மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொலைத்தொடர்புச் சேவை தடைப்பட்டுள்ளதாகவும், அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது

Previous Post

ஸ்ரீதேவியின் உடல் இரவு 7 மணிக்கு மும்பை வருகிறது

Next Post

சிறீதேவியின் மரணம் போதையால் வந்ததே !

Next Post
சிறீதேவியின் மரணம் போதையால் வந்ததே !

சிறீதேவியின் மரணம் போதையால் வந்ததே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures