Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

40 தங்க கட்டிகளுடன் இந்திய பிரஜை கைது

May 19, 2018
in News, Politics
0

சுமார் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான 40 தங்க கட்டிகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இந்திய பிரஜை ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க சென்ற வர்த்தகர்களுடன் இவர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் சென்று மீண்டும் சுங்க பிரிவிற்குள் பிரவேசித்துள்ளார். சுங்க அத்தியட்சகர் ஆர்.எஸ்.கே. செனவிரத்னவுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து இந்திய பிரஜையினை சோதனையிட்ட போது காற்சட்டை பையையில் இருந்து 100 கிராம் எடை கொண்ட 40 தங்க கட்டிகளை கைப்பற்றியதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் இந்திய விமான சேவை நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான விமானத்தில் இலங்கை வந்துள்ளார். இது குறித்து சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

 

Previous Post

நான்கு நாட்களுக்கு நாட்டில் மழை தொடரும்

Next Post

மகனை கொன்ற குற்றவாளியை கட்டி அணைத்த தந்தை.!

Next Post

மகனை கொன்ற குற்றவாளியை கட்டி அணைத்த தந்தை.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures