Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

40 ஆண்டுகள் தூக்குத் தண்டனை நாட்டில் இல்லாமல் இருந்தது ஏன்

July 21, 2018
in News, Politics, World
0
40 ஆண்டுகள் தூக்குத் தண்டனை நாட்டில் இல்லாமல் இருந்தது ஏன்

நாட்டில் நாம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மரண தண்டனையை நிறைவேற்றாமல் இருந்தற்குக் காரணம், எமக்கு ஜி.எஸ்.பி சலுகை கிடைக்காது போய்விடும் என்ற அச்சத்தில் அல்லவெனவும் மனிதாபிபானம் கொண்ட நாடக இருந்ததனாலேயே ஆகும் எனவும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று(20) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குற்றங்களைத் தடுப்பதற்கான உச்ச கட்ட வழிமுறை தூக்குத் தண்டனை வழங்குவது என்பதல்ல. குற்றங்களைக் கட்டுப்படுத்த முதலில் சட்ட நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதில் காணப்படும் ஓட்டைகளை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டம் சரியாக செயற்பட்டால், சரியான தண்டனை கிடைத்தால், பொலிஸ் பாதுகாப்பு படைகளின் கடமை சரியாக செயற்படும் என்றால் மரண தண்டனை அவசியம் இல்லை. அரசாங்கமாக நாம் அதனையே கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிபிட்டுள்ளார்.

Previous Post

சர்வதேச சந்தை வாய்ப்பை இலக்கு வைத்து இணைய முனையம்

Next Post

ஜனவரி 05 இல் தேர்தல்- தேர்தல் ஆணையம்

Next Post
ஜனவரி 05 இல் தேர்தல்- தேர்தல் ஆணையம்

ஜனவரி 05 இல் தேர்தல்- தேர்தல் ஆணையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures