Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

4 கைக்குண்டுகளுடன் இருவர் கைது

September 16, 2018
in News, Politics, World
0

புறக்கோட்டை மற்றும் மாவத்தகம பகுதிகளில் கைக்குண்டுகள் நான்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து புஸ்ஸெல்ல பகுதியில் வைத்து இரண்டு கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புஸ்ஸெல்ல பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இரண்டு கைக்குண்டுகளுடன் புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous Post

எரிபொருள் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்!

Next Post

இலங்கையில் கற்குகையில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களால் அதிர்ச்சி..!!

Next Post
இலங்கையில் கற்குகையில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களால் அதிர்ச்சி..!!

இலங்கையில் கற்குகையில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களால் அதிர்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures