Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

3 மாதங்களுக்கு பின்னர் இன்று பாகிஸ்தான் நோக்கி பறந்த ஸ்ரீ லங்கன் விமானம்

June 1, 2019
in News, Politics, World
0
3 மாதங்களுக்கு பின்னர் இன்று பாகிஸ்தான் நோக்கி பறந்த ஸ்ரீ லங்கன் விமானம்

கடந்த 3 மாதங்களின் பின்னர் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று இன்று (01) நண்பகல் கராச்சி விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட பாதுகாப்பு முறுகல் நிலைமையினால் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் விமானநிலைய வட்டாரங்கள் குறிப்பிட்டிருந்தன

Previous Post

முல்லைத்தீவில் புதிய அந்தோனியார் ஆலயம் திறந்துவைப்பு

Next Post

பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Next Post
பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விசாரணை ஆரம்பம்

பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures