Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

3 நொடிகளில் சரிந்து விழுந்த 370 அடி உயர கோபுரம்

July 29, 2019
in News, Politics, World
0

இங்கிலாந்தில் அனல் மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குளிர்விக்கும் கோபுரம் நொடிப்பொழுதில் தரைமட்டமாக்கப்பட்டது.

வெஸ்ட் யார்க்சையர் என்ற இடத்தில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 370 அடி உயரத்திற்கு 10க்கும் மேற்பட்ட குளிர்விக்கும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்காகவும், உள்ளூர் மக்களின் நடைபாதைக்காகவும் இதில் 6 கோபுரங்களை ஒன்றன்பின் ஒன்றாக இடிக்க அனல்மின் நிலைய நிர்வாகம் முடிவு செய்தது. அதன் முதற்கட்டமாக முதற்கோபுரம் இடிக்கப்பட்டது.

சுற்றிலும் வெடிமருந்து பொருத்தப்பட்ட அந்தக் கோபுரம் சில நொடிகளில் சரிந்து தரைமட்டமானது. மீதமுள்ள கோபுரங்கள் வரும் நாட்களில் இடிக்கப்படும் என அனல்மின் நிலையம் தெரிவித்துள்ளது.

Previous Post

நண்பர்களுக்கு சவால் விட்டு இடுப்பை உடைத்துக்கொண்ட நபர்

Next Post

கார்பந்தயத்தில் வெர்ஸ்டாப்பன் சாம்பியன்

Next Post

கார்பந்தயத்தில் வெர்ஸ்டாப்பன் சாம்பியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures