Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

28 வருடங்களின் பின், பிடிபட்ட “வேலா” – 1 இலட்சத்திக்கு விற்பனை

November 12, 2017
in News
0
28 வருடங்களின் பின், பிடிபட்ட “வேலா” – 1 இலட்சத்திக்கு விற்பனை

திருகோணமலை, மூதூர் கடற்பரப்பில் அரிய வகை மீன் இனமொன்று, வலையில் பிடிபட்டுள்ளதென, மீனவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்கள் இருவர், நேற்று (11) மாலை சிறு தோணியில் கடலுக்குச் சென்ற வேளையிலே, இந்த அரிய வகை மீன் பிடிபட்டுள்ளது.

அப்பகுதியில் 28 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு மீன் பிடிபட்டுள்ளதெனவும், மீனவர்கள் தெரிவித்தனர்.

“வேலா” என்றழைக்கப்படும் இந்த மீன் இனம், ஐந்தடி நீளத்தையும் மூன்றரையடி அகலத்தையும் கொண்டுள்ளது.

190 கிலோகிராம் நிறையுடைய இந்த வேலா மீன், 1 இலட்சத்தி 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்குப் பேரழிவு

Next Post

உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய, உறுப்பினர்கள் பற்றிய முழுவிபரம்

Next Post
உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய, உறுப்பினர்கள் பற்றிய முழுவிபரம்

உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய, உறுப்பினர்கள் பற்றிய முழுவிபரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures