Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

26 ஆம் திகதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக மாலிங்க அறிவிப்பு

July 23, 2019
in News, Politics, World
0

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதன் பின்னர்  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து  ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில்  இடம்பெறவுள்ளது.

பங்களாதேஷ் அணியுடன் இலங்கை அணி 3 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது போட்டியில் விளையாடியதன் பின்னரே மாலிங்க ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சஜித்தின் பெயர் ஏகமனதாக அறிவிப்பு- அஜித்

Next Post

எனக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை பல தடவைகள் நிரூபித்துள்ளேன்- ஜனாதிபதி

Next Post

எனக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை பல தடவைகள் நிரூபித்துள்ளேன்- ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures