Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

255 பேர் குணமடைவு; 571 பேர் சிகிச்சையில்!

May 9, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 240 இலிருந்து 255 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 835 பேரில் தற்போது 571 நோயாளிகள் 07 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் 118 பேரும், வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் 47 பேரும், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 85 பேரும், இரணவில வைத்தியசாலையில் 13 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 59 பேரும், வெலிசறையிலுள்ள கடற்படை பொது வைத்தியசாலையில் 192 பேரும், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 57 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 135 பேர் 24 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

போக்குவரத்து தொடர்பில் விசேட தகவல் வெளியானது!

Next Post

415 முப்படையினருக்கு கொரோனாத் தொற்று!

Next Post

415 முப்படையினருக்கு கொரோனாத் தொற்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures