சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 2 பிக்குகள் உட்பட 21 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயர்கல்வி அமைச்சிற்கு எதிரே நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டமையினாலேயே அவர்களை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர்.
