Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2025 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த தேர்தலிலும் இவர் போட்டியிட மாட்டார்!

January 18, 2020
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் 2022 ஆம் ஆண்டின் பின்னர் கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஹர்ச டி சில்வா எம்.பி. தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

2025 இன் பின்னர் தான் தேர்தலில் போட்டியிடுவதில்லையென அவர் அறிவித்ததாகவும் ஹர்ச டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சிறுவனாக நடிக்கு நடிகரின் மகள்

Next Post

எனது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு சமகால அரசு தீர்வு வழங்கவில்லை!

Next Post

எனது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு சமகால அரசு தீர்வு வழங்கவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures