Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2022 உலக கோப்பை இலக்கு: ஜுலான் கோஸ்வாமி நம்பிக்கை

August 9, 2020
in News, Politics, World
0

‘‘வரும் 2022ல் நடக்கவுள்ள உலக கோப்பையில் பங்கேற்பது தான் எனது இலக்கு. இதற்காக திட்டமிட்டு தயாராக வேண்டும்,’’ என, ஜுலான் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடக்க இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இத்தொடர் வரும் 2022க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்திய அணியின் சீனியர் வீராங்கனைகளான கேப்டன் மிதாலி ராஜ் 37, வேகப்பந்துவீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி 37, ஆகியோர் இத்தொடரில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

இதுகுறித்து ஜுலான் கோஸ்வாமி கூறுகையில், ‘‘வரும் 2022 உலக கோப்பைக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால், சிறப்பான முறையில் தயாராகலாம். ஆனால் இதில் பங்கேற்க முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இத்தொடரில் விளையாடுவது எனது இலக்கு. இதற்காக, ஒவ்வொரு தொடராக திட்டமிட்டு பங்கேற்க உள்ளேன். தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் மட்டுமே அணியில் இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்தியாவுக்காக விளையாடுவது மிகப் பெரிய கவுரவம்,’’ என்றார்.

Previous Post

சிம்பு பற்றி பார்த்திபன் டுவீட்

Next Post

இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி

Next Post

இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures