Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2020 இலும் ஜனாதிபதி யார்?

June 13, 2019
in News, Politics, World
0

கடந்த 2005 ஆம் ஆண்டும் 2010 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானித்தது ஜாதிக ஹெல உறுமய எனவும் 2020 ஆம் ஆண்டிலும் தாமே அதனைத் தீர்மானிப்பதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

கடந்த காலத்தில் ஜனாதிபதியின் கொள்ளைத் திட்டம் என்ன என்பதை நாமே தீர்மானித்தோம் எனவும், இம்முறையும் தாமே அதனை தீர்மானிப்போம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தை ஒத்திவைத்து வருவது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Previous Post

சவுதியில் கைது செய்யப்பட்டுள்ள என்.ரி.ஜே. உறுப்பினரை அழைத்துவர விசேட நடவடிக்கை

Next Post

மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற நபர்கள் கைது

Next Post

மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற நபர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures