Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2020ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்க சீனா திட்டம்

September 29, 2018
in News, Politics, World
0
2020ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்க சீனா திட்டம்

உலக நாடுகளுக்குப் போட்டியாக விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சீனா சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. சீனா வரும் 2022ம் ஆண்டுக்குள் 6 விஞ்ஞானிகளை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு மையத்தை அமைக்கும் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

சோதனை ரீதியாக கடந்த 2012ம் ஆண்டு விண்வெளியில் டியாங்காங் என்கிற ஆய்வு நிலையத்தை சீனா நிறுவியிருந்தது. ஆனால் 2016ம் ஆண்டு அந்த ஆய்வு கூடம் செயலிழந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து வருகிற 2020ம் ஆண்டுக்குள் ஆய்வு நிலையத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

டி வடிவத்தில் அமைக்கப்படவுள்ள இந்த விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாக இருக்கும் என சீனாவின் விண்வெளி மையம் தகவல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து விண்வெளிக்கு செல்ல இருக்கும் 6 வீரர்களுக்கும் தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அந்த வீரர்கள் விண்வெளியில் சுமார் 6 மாதங்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Previous Post

களுத்துறையில் கரைக்குள் புகுந்த கடல்

Next Post

பா-து-கலே பிராந்திய எல்லைக்கடலில் இருந்து ஆறு அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

Next Post

பா-து-கலே பிராந்திய எல்லைக்கடலில் இருந்து ஆறு அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures