Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2019 இல் புதிய அரசியல் முன்னணி

August 20, 2018
in News, Politics, World
0

நாடு அடைந்துள்ள பின்னடைவிலிருந்து மீட்டெடுப்பதற்கு தற்பொழுது காணப்படும் அரசியல் முறைமையினால் முடியாது எனவும் இதற்காக வேண்டி எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் புதிய அரசியல் முன்னணியொன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

பதுளை தபால் கேட்போர் கூடத்தில்நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த முன்னணியில் நாட்டிலுள்ள புத்திஜீவிகள் மற்றும் நாட்டுப் பற்றாளர்கள் காணப்படுவார்கள். தற்பொழுதுள்ள பாராளுமன்றத்தில் காணப்படுபவர்கள் குறைந்தபட்சம் சாதாரண தரம் கூட சித்தியடையாதவர்களாக உள்ளனர். இவர்களிடம் நாட்டை ஒப்படைத்தமையினாலேயே இந்நிலை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப பாராளுமன்றத்துக்கும் மாகாண சபைக்கும் படித்தவர்கள் செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

விரைவில் முக்கிய நபர் ஒருவர் கைது ?

Next Post

கார் வேண்டாம்; பங்களா வேண்டாம்: சிக்கனத்தில் இம்ரான் கான்

Next Post

கார் வேண்டாம்; பங்களா வேண்டாம்: சிக்கனத்தில் இம்ரான் கான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures