2018 யூலை 1-முதல் மரிஜூவானா சட்ட பூர்வமாக்கப்படுகின்றது.

லிபரல் அரசாங்கம் கனடா தினத்தன்று பொழுது போக்கு மரிஜூவானா பாவனை தேசியரீதியாக சட்டபூர்வமாக்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்க உள்ளது.

ஒட்டாவா, நாட்டின் மரிஜூவானா விநியோகம் மற்றும் உரிம தயாரிப்புக்கள் போன்றவற்றை பாதுகாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மருந்து வாங்குவதற்கான தேசிய வயது எல்லை-18 ஆனால் இந்த வயதெல்லையை மாகாணம் உயர்த்தலாம்.

மரிஜூவானாவின் விலை மற்றும் வாங்குதல் மற்றும் விற்றல் போன்றன மாகாணத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

மரிஜூவானா செடிகளை வளர்க்க விரும்புபவர்கள் வீட்டிற்கு நான்கு மரங்கள் என்ற கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

legal4

legal1

legal2

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *