Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2018 இல் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

January 4, 2019
in News, Politics, World
0

கடந்த 2017 ஆம் ஆண்டை விடவும் 2018 ஆம் ஆண்டில்  இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதற்கு முன்னைய வருடத்தை விடவும்  10 சதவீதம் அதிகமானதாகும். அதாவது 2017 ஆம் ஆண்டில் 21 இலட்சம் உல்லாசப் பயணிகள் வருகை தந்த அதேவேளை, 2018 ஆம் ஆண்டில் 23 இலட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.

கடந்த வருடத்தின் ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும்போது டிசம்பரிலேயே அதிக எண்ணிக்கையான உல்லாசப் பயணிகள் (250,000 பேர்) வந்திருந்தனர் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கனடா கந்தசுவாமி கோவில் -நீண்ட காலமாக இருக்கும் ஒரு தலைவர் – மக்கள் விசனம்

Next Post

புதிய உத்தேச அரசியலமைப்புச் சட்ட மூலம் அடுத்த வாரம் அரசியலமைப்பு சபைக்கு

Next Post

புதிய உத்தேச அரசியலமைப்புச் சட்ட மூலம் அடுத்த வாரம் அரசியலமைப்பு சபைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures